மாடித் தோட்டத் தொழில் என்பது கொரோனாவால் ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் சூடுபிடித்த விஷயம். வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்ற முறையில் வேலை செய்த பிறகும் நிறைய நேரம் எஞ்சியிருந்ததால் இதைச் செய்யத் துவங்கிய பலரும் இன்றுவரை மாடித்தோட்டத்தை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
Add Comment