மாடித் தோட்டத் தொழில் என்பது கொரோனாவால் ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் சூடுபிடித்த விஷயம். வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்ற முறையில் வேலை செய்த பிறகும் நிறைய நேரம் எஞ்சியிருந்ததால் இதைச் செய்யத் துவங்கிய பலரும் இன்றுவரை மாடித்தோட்டத்தை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment