துபாயில் வீதி நெடுக வண்ண வண்ணப் பூக்களை வைத்து பாலைவனத்தின் வறட்சியை மறைத்துச் சோலைவனமாகக் காட்டுவது வழக்கம். இதற்காகப் பிரத்யேகத் தோட்டக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். சாலையோரங்களில் அவர்களைப் பார்க்கலாம். புல்லைப் பிடுங்கிக் கொண்டும், செடிகளை நட்டுக் கொண்டும் பச்சை நிறச் சீருடையில் செவ்வனே வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
இதைப் படித்தீர்களா?
வேட்டனே, மீண்டுமொரு முறை சார்வாகன் உன்னை நெருங்கித் தொடும்போது சிறிதளவு உன்னைத் திறந்து காட்டு.
ஆப்பிளுக்கும் ஒரு டாஸ் இருந்துள்ளது. அதன் மூன்றாவது வெர்ஷனில் ஒரு மால்வேர் புகுந்து விளையாடியுள்ளது.
















Add Comment