யாரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் இந்த சீரிஸ் பார்த்தேன், அந்த சீரிஸ் பார்த்தேன் என்று வாய் ஓயாமல் சீரிஸ் புராணம்தான் பாடுகிறார்கள். வாயால் பாடுவதோடு முடிகிறதா என்றால் கிடையாது. ஒரு பொம்மையைப் போட்டு ஃபேஸ்புக்கில் முழ நீளத்துக்கு விமரிசனம் வேறு எழுதிவிடுகிறார்கள். உலகத் தரம், உலகத் தரம், உலகத் தரம். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. இதில் இன்னொரு நுட்பம் என்றால் இவர்கள் விமரிசனம் எழுதும் சீரிஸ் எல்லாம் ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச் வகையறாக்களாகவே இருக்கின்றன. வரவர ஆங்கிலமே அபிஷ்டு மொழியாகிக்கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் கண்ணன் சௌந்தரராஜன், கணித மாநாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
மொத்த இலங்கையும் ஸ்தம்பித்துப் போனது. இது ஒரு நாள், இரண்டு நாள் காட்சியாக இருந்துவிட்டுப் போகவில்லை. மக்கள் தினந்தோறும் வாழப் போராட வேண்டியிருந்தது.














பின்னி பெடலெடுத்தாச்சு! டோபமைன் புது தகவல் ! சினிமாவே பரவாயில்லை என்று தோன்றுகிறது! மூன்று மணிக்கு பிறகு ஜூட்!
விஸ்வநாதன்
உங்கள எழுத்தில் இழையோடும் மெல்லிய நகைச்சுவைக்காக உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன்.
Nice one.