சமீபத்தில், ஓர் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மாணவர்களுடன் போர்ட்டோ ரிக்கோ தீவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. இது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு. ஏனெனில் பெரும்பாலான ஆராய்ச்சி மாநாடுகள் எல்லாம் அமெரிக்கக் கண்டத்தின் ஐம்பது மாநிலங்களுக்கு உள்ளேயே ஏற்பாடு செய்யப்பட்டு விடும். அரிதாகவே வெளியே செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.
இதைப் படித்தீர்களா?
உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் கண்ணன் சௌந்தரராஜன், கணித மாநாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
மொத்த இலங்கையும் ஸ்தம்பித்துப் போனது. இது ஒரு நாள், இரண்டு நாள் காட்சியாக இருந்துவிட்டுப் போகவில்லை. மக்கள் தினந்தோறும் வாழப் போராட வேண்டியிருந்தது.














Add Comment