நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க.
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க.
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.
சிவனுக்கு ஓர் இரவு

இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
மகிழ்ச்சி, சிவனருள் மிளிர்க. கட்டுரை ஆசிரியர் நண்பர் சிவசங்கரிக்கு வாழ்த்துகள்.