நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க.
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க.
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.
சிவனுக்கு ஓர் இரவு
இதைப் படித்தீர்களா?
அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன்.
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.














மகிழ்ச்சி, சிவனருள் மிளிர்க. கட்டுரை ஆசிரியர் நண்பர் சிவசங்கரிக்கு வாழ்த்துகள்.