ஒரு காலத்தில் தொழில் தொடங்க – விரிவுபடுத்த, அசையா சொத்துக்களை பாதுகாப்பாகக் கொண்டு, மாத வருவாய்க்கு ஏற்ப மட்டுமே கடன் கொடுத்துக் கொண்டிருந்தன வங்கிகள். இவ்வகைக் கடன்களைப் பெற்று அனுபவித்தவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பினர்கள் மட்டுமே.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment