Home » பாரம் சுமந்த பாவை(வி என்றும் பாடம்)
ஆண்டறிக்கை

பாரம் சுமந்த பாவை(வி என்றும் பாடம்)

ஸ்ரீ தேவி

சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும்.

இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் கனவு நிறைவேறியது. அதற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது கனவும் நிறைவேறுகிறது. நிறைவேறுவதெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால் பட்ட பாடுகள் சிறிதல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Viswanathan Chittipeddi says:

    கேமரா பேயை காட்டும் ஆனால் நீங்கள் அதையே பேயாக ஆக்கிவிட்டீர்கள்!

    விஸ்வநாதன்

Click here to post a comment

இந்த இதழில்