கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமும் மெல்லிய தோற்றமும் கொண்ட எழுபதியேழு வயதுப் பெண். இவர் உருவத்தைக் கண்டு யாரும் பயப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் இவர் கடந்த பல காலமாகச் சிறையில் இருக்கிறார். இவர்மேல் தொடரப்பட்ட சில வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. ஆனாலும் இன்னும் சில முடிவுக்கு வராத வழக்குகளில் முக்கியக் குற்றவாளி.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment