பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். வேண்டுமென்றால் தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளட்டும் எனப் போகிறபோக்கில் அன்புமணிக்கு இலவசமாக ஆலோசனையையும் கொடுத்திருக்கிறார். என்றைக்காவது ஒரு...
Tag - அன்புமணி
எந்த சமூகத்தின் நலனுக்காக என்று சொல்லிக்கொண்டு தொடங்கப்பட்டதோ, அதுதான் இன்றைக்கு கேலிப்பொருளாகி இருக்கின்றது.
‘பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்’ என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 2024ல் பாமகவின் சிறப்புப் பொதுக்குழு...













