ஆதி மனிதனின் முதல் பிரச்னை உணவு. பிறகு குளிர், மழை, வெப்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பாகத் தூங்கவும் ஓர் இடம். உடை அணியக் கற்றுக் கொண்டதும் சூழலியல் தட்பவெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முகமாகத்தான். இதில் உள்ள மூன்றில் முதல் இரண்டுக்கு அவன் விலங்குகளோடு...
Tag - உணவு
ஒரு காலத்தில் வாழைப் பழங்களுக்கு உள்ளேயும் விதை இருந்தது. ஆனால் இன்று கிடைக்கும் பழங்களில் கிடையாது. விதைகள் மறைந்து போனது போல வாழைப் பழமும் இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது அபாயத்தின் மிக நெருக்கமான அறிகுறி. இதன் அடுத்தக் கட்டம், வாழைக்கு நேரும் கதி...