தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால், இந்தக் கோடைக் காலத்தைப் பாதுகாப்பாகக் கையாள என்ன உணவு முறைகள், பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்க முடிவு செய்தோம். இது சம்பந்தமாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் ‘ஜீவஸ்ரீ சித்தா வர்மாலயம்’ என்கிற மருத்துவமனைக்குச் சென்று சித்த மருத்துவர் லோக.வெங்கடேஷிடம் பேசிய விவரம் கீழே :
இதைப் படித்தீர்களா?
எல்லோரும் நெற்றி நிறைத்த நீரணிந்திருக்கிறார்கள். எனக்கு அவ்வழக்கமில்லை. எதிலும் ஒரு நியாயம் வேண்டும். இந்தச் சனம் என்னை எப்படித் தங்களில் ஒருவனாகக்...
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...















பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து ஏன் குளிக்கக் கூடாது என்று சொல்லவே இல்லையே?