சமீபத்தில் இந்திய-பாகிஸ்தான் போர் அச்சுறுத்தல் பெருகியிருந்த நாள்களில் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்ததைத் தொடர்ந்து இந்திய மக்கள் தன்னெழுச்சியாகத் துருக்கியைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான்...
Tag - கராச்சி
ஜூன் 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான அறிவிப்பை, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் அகில இந்திய வானொலியில் அறிவித்தார். இந்திய பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதிகாரப் பரிமாற்றத்துக்கான திட்டத்தை முன்வைக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு வெளிவந்தது. . ஜூலை 1947ல்...
தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்யும் வரை. கோபித்துக்கொண்ட பாகிஸ்தான், தபால் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் ஏறக்குறைய 5000 தமிழர்கள் இன்றும் வாழ்ந்து...













