விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப் பத்துக் கோடி பட்ஜெட் அறிவித்திருக்கிறார். கைதிகளின் நலனுக்காகத் தற்போதுள்ள திகார் சிறை வளாகத்தின் நெரிசலைக் குறைக்க, புதிய சிறை வளாகத்தை உருவாக்குவதற்கான...
Tag - டெல்லி:
புத்தர் ஞானம் பெற்ற இடமாகக் கருதப்படும் மகாபோதி கோயில் பௌத்தர்களுடையதுதானா அல்லது இந்துக்களுக்குச் சொந்தமா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதற்கான சில அடிப்படைச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக பௌத்தத் துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்தகயாவும், மகாபோதியும் பௌத்தர்களுக்கு...
இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. மொத்தம் உள்ள எழுபது தொகுதிகளில் நாற்பத்தெட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகே ரேகா குப்தாவை முதல்வராக...
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...
தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஒவ்வோராண்டு கோடையின் போதும் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனை. ஆம் ஆத்மி, பி.ஜே.பி. சண்டையில் நாடு முழுக்க அதைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது. இதில் சூரியனுக்கு இருக்கும் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த ஆண்டு கோடையின் தாக்கம் அதிகம். வட இந்திய மாநிலங்களில்...
காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது பாருங்கள்…. ஊழலை ஒழிப்போம் என்று கொடி பிடித்துக் கட்சி ஆரம்பித்த ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று ஊழல் வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கிறார்கள். அதுவும் பதவியில் இருக்கும்போதே முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பதவி வந்ததும் மாறி விட்டாரா? அல்லது...
சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாதென டெல்லியின் துணை நிலை ஆளுநர் சொல்ல டெல்லி அரசியல் களம் இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை மக்களால்...
88. விதியுடன் சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில் டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள். அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...
டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...
கிடங்குத் தெருவிற்குப் பேருந்தில் சென்றால் பாரிமுனையில் இறங்கிக் கொள்ள வேண்டும். மெட்ரோ எனில் உயர் நீதிமன்றத்தில் இறங்க வேண்டும். யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். இங்கே செல்லப் பொது வாகனம் தான் வசதி. சொந்த வாகனத்தில் சென்றால் பார்க்கிங் செய்வது கடினம். அது ஒரு ஞாயிறு என்பதால் பெரும்பாலான கடைகள்...