கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு சுமார் இருபத்தைந்து வருடங்களாகின்றன. ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவையோ, வாங்குவதற்கான காரணங்களோ இன்றுவரை குறைந்து போய்விடவில்லை. விதவிதமான ஆபரணங்கள் வாங்கிப் போடுவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து நொடிகளில் பணம் கொடுக்கும்...
Tag - தங்கம்
38. சேமிப்பும் முதலீடும் அன்றைய அரசர்கள் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கருவூலம் என்கிற இடத்தில் நிரப்பிவைத்தார்கள். அதன்பிறகு, தேவை உள்ளபோது அதிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச் செலவழித்தார்கள். கருவூலம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய, பாதுகாப்பு நிறைந்த அறைதான். பின்னாட்களில் அந்த இடத்தைப்...
தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப் புதுப்பித்துக்கொண்டது. தேடிய அனைத்தையும் அடைந்துவிட்ட பிறகும், தேடுவதற்கு ஏதுமில்லையென்றாலும், புதிய தேடல்களை உருவாக்கிக் கொள்கிறான் நவீன மனிதன். ஏழு கடல் ஏழு மலை...
1991-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லண்டன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த நூறு டன் தங்கம் சமீபத்தில் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம் ஒரு சிறப்பு சரக்கு விமானம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். ரகசியமாகக் கொண்டுவரப்பட்டது என்பதற்காக...
“இப்போது சில பெரிய குடும்பங்களில் வெளிநாட்டிற்குச் சென்று திருமணங்களை நடத்தும் புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. இது அவசியமா? ஏன் இந்தியாவிலேயே இத்திருமணங்களை நடத்தக் கூடாது? அப்படிச் செய்வதால் அதற்கேற்ற அமைப்புகளும் வசதிகளும் இங்கு வளருமல்லவா? திருமணத்திற்குத் தேவையான பொருட்களை இங்கேயே வாங்குவதால்...
பர்மா பஜாருக்குப் போகிறோம் என்றதும் ‘செத்துப்போன சந்தை அது. எதற்கு அங்கே செல்ல வேண்டும்? அங்கே ஒன்றுமில்லை.’ என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். கடற்கரை ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெளியே வந்தால் இருபுறமும் பர்மா பஜார்தான். அப்படியொன்றும் அவசர சிகிச்சையில் இல்லை. உயிரோடு தான் இருக்கிறது. முன்பொரு...
நைஜர், இன்று உலகத்தில் அதிகமான ஊடகங்களின் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்த ஒரு தேசம். மிகச் சுருக்கமாய் அடையாளப்படுத்தினால் பாவப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் ஒன்று அது. காரணம் அங்கே சனத்தொகையில் நாற்பத்து மூன்று சதவீதமானோர் வறுமையில் துவள்கிறார்கள். அதுவும் இருபது வீதமானாருக்கு ஒருவேளை சாப்பிடுவதே...
கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடிய போது அநாதையாகிப் போனது ராஜபக்சே குடும்பத் தொழிற்சாலை. பதினைந்து வருடங்களாக இத்தொழிற்சாலையை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இனவாதத்...
தங்கம் விலை கடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1920களில் இருபத்தொரு ரூபாயாக இருந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகள் கழித்து 1961-ல் நூற்று நான்கு ரூபாயாக மாறியிருக்கிறது. அறுபதுகளில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்கள் பல முறை அலுத்துக் கூறக் கேட்டிருப்பீர்கள். அன்று நினைத்திருந்தால்...
முறையான முதலீட்டுத் திட்டம் என்பதைத்தான் சிஸ்டேமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்றதும் பங்குச்சந்தை பரஸ்பர நிதித் (Mutual fund) திட்டத்தில் முதலீடு செய்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. நாம் முறையாகத் தொடர்ந்து...