திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் 103 தங்க நாணயங்கள் அடங்கிய அரிய புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் விஜயநகரக் காலத்தைச் சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது போன்று கோவிலில் கிடைக்கும் புதையல்கள் யாருக்குச் சொந்தம்? இதற்கு முன்பு தமிழகக் கோவில்களில் கிடைத்த...
Tag - திருவண்ணாமலை
பக்தனொருவன் பெற்றோர் மீதும், இறைவன் பாண்டுரங்கன் மீதும் அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு இறைவன் பாண்டுரங்கன் மீது இருந்த பக்தியைவிட, ஒரு சதவீதம் அதிகமான அன்பும், மரியாதையும் அவனுடைய பெற்றோர் மீது இருந்தது. இந்தச் சிறப்பினை உலகறியச்செய்ய...
19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...













