இந்திய மறுமலர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய நாராயணகுருவின் 169வது பிறந்த நாள் ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஸ்ரீ நாராயண ஜெயந்தியாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது. சாதியொழிப்பு, ஏழைகளின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நாராயணகுரு அரும்பாடுபட்டவர். எல்லா உயிர்களும் ஒன்றே என்பதைப் பறைசாற்றும் அத்வைதத்...
Tag - தீண்டாமை
இனவெறிப் படுகொலையைச் செய்தவர்களுக்குப் பிணை கொடுக்கக் கூடாதெனும் வாதம் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கிறது. இரண்டு கறுப்பினப் பெண்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. கொலை செய்தவர்களைப் பிணையில் வெளியில் அனுப்பக்கூடாது எனப் போராட்டங்களும் நடக்கின்றன. மரியா மக்காடோ(45)...
66. கடிதங்களில் உலகம் 1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார். அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன்...













