போர், அரசியல் குழப்பங்கள், அவசரநிலைப் பிரகடனம் என நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் இந்தப் பத்தாண்டுகளுக்கு உண்டு. 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் முடிவின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...
Tag - பிரதமர் இந்திரா காந்தி
நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் என்கிற சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். அமைதியான அரசியல்வாதி, ஆனால் அவ்வப்போது சர்ச்சையாகப் பேசி மக்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பக் கூடியவர். ஆர்எஸ்எஸ் தொண்டர், பாஜக உறுப்பினர், இரண்டு முறை...













