சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 25 ரிசார்ட்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெற்று வரும் கட்டுப்படுத்தப்படாத சுற்றுலாச் சுரண்டலுக்கு எதிராகவும், யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளில்...
Tag - யானைகள்
யானை-மனித மோதல்களைத் தடுக்க இதைவிடச் சிறந்த அறிவியல் முறை இல்லை என்பது வல்லுநர்களின் கருத்து.
பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி...
பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடன் மாணிக்கக் கற்கள் பதித்த வெல்வட் ஆடைகளை அணிந்த எழுபத்தைந்து யானைகளின் மாபெரும் பவனி, ‘எசல பெரஹரா’ இந்த மாதம் ஆரம்பமாகிறது. கண்டி மாநகரில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறும் பௌத்த திருவிழா இது. இந்த வருடம் 1712-ஆவது தடவையாக நடைபெறுகிறது...











