மத்திய அரசின் நிக்கோபார் தீவுத் திட்டம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் பேராபத்தான திட்டம் என்று...
Tag - துறைமுகம்
மழைப் பச்சை என்றொரு நிறம் உண்டு. என்று நனைந்தோம் என்று காய்ந்தோம் என்ற இடைவெளி தெரியாத இலைகளுக்கு மட்டும் சொந்தமான நிறம் இது. இப்படியான மழைக்காட்டில் மட்டுமே வாழும் ஜீவன்களும் தனித்துவம் வாய்ந்தவை. கூரிய மூக்கும், எலி போன்ற உடலும், அணில் போன்ற வாலும் கொண்டு, மரங்களில் வாழும் ட்ரீ ஷ்ரூவ்கள்;...













