இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் திருவிழாவின் 18ஆவது சீசன் தொடங்கிவிட்டது. உலகின் இரண்டாவது மிகப் பணக்கார விளையாட்டுப் போட்டி ஐபிஎல். கிரிக்கெட், இந்தியாவின் பிரதான மதமாக மாறிய 2000களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது இது. முதலில் இந்தியாவுக்குள் மட்டும் பிரபலமான ஒரு கிளப் கிரிக்கெட்...
Tag - பிசிசிஐ
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா முன்னாள் நவநகர் சமஸ்தானமான தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரின் மகாராஜாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அரசப் பட்டத்தைப் பெற்றிருப்பவர்களை ஜாம் சாஹிப் என்று அழைக்கிறார்கள். ஜடேஜா வம்ச அரச குடும்பத்தைச் சேர்ந்த தற்போதைய ஜாம் சாஹிப் சத்ருஷல்யாசிங் ஜடேஜா...