ஷேக்ஸ்பியர் சொன்னது போல, உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இதில் கதாபாத்திரங்கள் முன்னதாகவே தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கேட்கும் வார்த்தைகள், நம் அனுபவங்கள் நம்மைப் பற்றிய நம்பிக்கைகள் ஆகின்றன. அந்த நம்பிக்கைகள் நமக்கு...
Author - பூபதி முருகேஷ்
![]()
தமிழகக் காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்ற டிஜிபியின் அறிக்கையை ஏற்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனக்கும் கோவில் நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்...
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பற்றி ஒரு பொதுவான கருத்து உண்டு. கோடீஸ்வரராக இந்தத் துறையின் உள்ளே வருபவர்கள் லட்சாதிபதிகளாகத்தான் வெளியே செல்வார்கள். அதிக முதலீட்டின் தேவை, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள், அரசின் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள், விமான நிலையக் கட்டணங்கள், புவிசார்...
நவம்பர் 28ஆம் தேதி மத்தியத் தகவல்தொடர்புத் துறை (DoT) மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், புதிதாக விற்கப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற அரசாங்கச் செயலியை நீக்க முடியாதபடி முன்னதாகவே நிறுவி (Pre-Installed Apps) இருக்க...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே சன்னிதானத்தின் நடை திறக்கப்படும் போதெல்லாம் சர்ச்சைகள், விபத்துகள் எனத் தலைப்புச் செய்திகளில் சபரிமலை இடம்பெற்றுவிடுகிறது. இந்த வருடம் பம்பை நதியில் ‘மூளையை உண்ணும் அமீபா’ இருப்பதாக ஒரு...
ஜி20 உச்சி மாநாடு, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர்...
பதினெட்டாம் நூற்றாண்டில், பிரஷ்ய ராஜ்ஜியத்தை (Kingdom of Prussia) ஆண்ட முதலாம் ஃபிரெட்ரிக் வில்லியம், ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தார். மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த அந்த ராணுவம், அவரது ஆட்சியின் மையப்புள்ளி ஆனது. நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டது. ஃபிரெஞ்ச் எழுத்தாளர்...
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒருநாள் இன்ஸ்டாகிராமில் உலவிக்கொண்டிருந்தபோது, ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டுமா? எங்கள் இலவச வகுப்புகளில் இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தார். ஆர்வத்தில் அந்த இணைப்பை...
ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல்...
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்...












