கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று ஆஃப்கனிஸ்தான் மீது நேரடிப் போர்ப் பிரகடனத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கனிஸ்தான் மீது ‘ஆபரேஷன் கசாப்-லில்-ஹக்’ (Operation Ghazab-Lil-Haqq) என்ற பெயரில் பெரிய அளவிலான...
Author - பூபதி முருகேஷ்
![]()
இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்திலும் இந்தியர்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு அரசியல் இயக்கம். சுதந்தரத்துக்குப் பிறகு சுமார் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று ஒருசில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. காங்கிரஸ் எனும்...
இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது ஜெர்மனியில் யூதச் சமூகம் மீண்டும் துளிர்க்கும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க முடியாது. 1948ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் மான்ட்ரூவில் நடைபெற்ற உலக யூத காங்கிரஸின் (WJC) முதல் மாநாடும் இதையே உறுதிப்படுத்தியது. ‘யூதர்கள் இனி ஒருபோதும் ஜெர்மனியில்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்த உறைவு காரணமாக (CRVO – Central Retinal Vein Occlusion)...
இந்திய அரசாங்கம் கடந்த நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கிய பட்ஜெட் சுமார் $14.16 பில்லியன். பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனாகக் கேட்ட தொகை $7 பில்லியன். இந்த இரண்டு எண்களையும் நினைவில் வையுங்கள். இதன் பின்னால் ஒரு மாபெரும் சரித்திரமும்...
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்திவரும்...
இரானில் கடந்த பதினேழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரானின் நாணயமான ரியாலின் (Rial) மதிப்புச் சரிவு காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது அந்நாட்டின் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை அகற்றுவதற்கான உள்நாட்டுக் கலவரமாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்புப் படையினர்...
ஷேக்ஸ்பியர் சொன்னது போல, உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இதில் கதாபாத்திரங்கள் முன்னதாகவே தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கேட்கும் வார்த்தைகள், நம் அனுபவங்கள் நம்மைப் பற்றிய நம்பிக்கைகள் ஆகின்றன. அந்த நம்பிக்கைகள் நமக்கு...
தமிழகக் காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்ற டிஜிபியின் அறிக்கையை ஏற்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனக்கும் கோவில் நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்...
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பற்றி ஒரு பொதுவான கருத்து உண்டு. கோடீஸ்வரராக இந்தத் துறையின் உள்ளே வருபவர்கள் லட்சாதிபதிகளாகத்தான் வெளியே செல்வார்கள். அதிக முதலீட்டின் தேவை, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள், அரசின் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள், விமான நிலையக் கட்டணங்கள், புவிசார்...













