Home » இலக்கியம் » கதைகள்

கதைகள்

இலக்கியம் கதைகள்

புலிநகம்

விமலாதித்த மாமல்லன் இப்படியொரு தர்மசங்கடத்தில் போய் தாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று அவர் என்றுமே நினைத்திருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது...

இலக்கியம் கதைகள்

நன்றி

விமலாதித்த மாமல்லன் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்று கைகூப்பினார், அமராவதி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அனுப்பிவைத்ததாகச் சொல்லி, தம்மை குமரேசன் என்று...

இலக்கியம் கதைகள்

அடி

விமலாதித்த மாமல்லன் ‘நரஹரி, நீங்க அண்ணாநகர் குவார்ட்டர்ஸ்லையா இருக்கீங்க’ என்றார் கோயம்பத்தூரிலிருந்து மகனின் உயர் படிப்புக்காகச் சென்னைக்கு  மாற்றல்...

இலக்கியம் கதைகள்

வஞ்சம்

இரண்டு, மூன்றெழுத்து மத்தியப் புலனாய்வுத் துறைகள் முட்டிக்கொண்டதில் இரண்டு அதிகாரிகள் பலிகடாக்களாகி, அதில் ஒரு துறையின் தலைவராக இருந்தவர் செய்யாத...

இலக்கியம் கதைகள்

விசாரணை

விமலாதித்த மாமல்லன் வீட்டுக் கதவைத் தட்டி, சிபிஐ இன்ஸ்பெக்டர் என்று ஐடி கார்டைக் காட்டி, ரொட்டீன் என்கொயரி என்று உள்ளே நுழைந்து வரவேற்பறை சோபாவில்...

இலக்கியம் கதைகள்

உடந்தை

விமலாதித்த மாமல்லன் ‘அதிகாலை நான்கு மணிக்கு கிண்டியில் இருங்கள்’ என்று சிபிஐ இன்ஸ்பெக்டர் லயனல் சொல்லியிருந்ததால் அலாரம் வைத்து எழுந்துகொண்டார்...

இலக்கியம் கதைகள்

ஜாதகம்

விமலாதித்த மாமல்லன் I ‘என்ன சார்’ என்னை உங்க குரூப்ல போட்டிருக்காங்க போலயிருக்கு.’ ‘வெல்கம் டு தி குரூப். நமக்குப் போட்டிருக்கிற டூர் ப்ரொக்ராம...

இலக்கியம் கதைகள்

யாரோ

விமலாதித்த மாமல்லன் கரூர் பக்கத்தில் இருந்த சிறிய கிராமத்திலிருந்து திருச்சி ஆபீஸுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த முருகேசனுக்கு ஏர்போர்ட் போஸ்டிங்...

இலக்கியம் கதைகள்

கொலைக்களம்

விமலாதித்த மாமல்லன் மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டும் மண்டை பிளக்கிற வெயிலில் திறந்த வண்டிகளில் நின்றுகொண்டு மைக்கைப் பிடித்துத் தேர்தல் பிரச்சாரம்...

இலக்கியம் கதைகள்

கணக்கு

விமலாதித்த மாமல்லன் புகார் கொடுக்கவேண்டும் என்று வந்து உட்கார்ந்து, தம்மை கன்சல்டண்ட் என்றும் ஆடிட்டர் என்றும் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு கசகசவென...

இலக்கியம் கதைகள்

சிக்னல்

விமலாதித்த மாமல்லன் சூப்பிரெண்டெண்டண்ட் வேல்முருகன் அறைக்குள் நுழைந்தபோது ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு, ‘சனியன் பிடிச்ச ஏர்செல் எல்லா எடத்துலையும்...

இலக்கியம் கதைகள்

நாடகம்

விமலாதித்த மாமல்லன் இரண்டு ரேஞ்சுகளுக்குப் பொதுவாக இருந்த போனில் பேசிவிட்டு வந்த மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருதாமே’ என்று, சொன்னதைக்கேட்டு...

இலக்கியம் கதைகள்

நேரம்

விமலாதித்த மாமல்லன் டெலிபோன்ஸில் வேலைபார்த்த ஹைதராபாத் பெரியப்பா கட்டிய வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோதுதான் நரஹரி...

இலக்கியம் கதைகள்

தினம்

விமலாதித்த மாமல்லன் ‘நாளைக்கு வேலை இருக்கும். ஃபிரீயா வெச்சுக்குங்க.’ என்றார், ஏஓ டிடிஓ போனில் வந்த கிரிதர். நாய்க்கு வேலையில்லே நிக்க நேரமில்லே எனத்...

இலக்கியம் கதைகள்

காணிக்கை

விமலாதித்த மாமல்லன் சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக...

இலக்கியம் கதைகள்

நாயம்மா

நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த  வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப்...

இலக்கியம் கதைகள்

ஓய்வுபெற்ற மனிதரும் இரண்டு குண்டுப் பெண்களும்

கைப்பேசியில் செய்திச் சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் – ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளாத குறையாய்...

இந்த இதழில்

error: Content is protected !!