Home » இலக்கியம் » கதைகள்

கதைகள்

இலக்கியம் கதைகள்

சிக்னல்

விமலாதித்த மாமல்லன் சூப்பிரெண்டெண்டண்ட் வேல்முருகன் அறைக்குள் நுழைந்தபோது ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு, ‘சனியன் பிடிச்ச ஏர்செல் எல்லா எடத்துலையும்...

இலக்கியம் கதைகள்

நாடகம்

விமலாதித்த மாமல்லன் இரண்டு ரேஞ்சுகளுக்குப் பொதுவாக இருந்த போனில் பேசிவிட்டு வந்த மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருதாமே’ என்று, சொன்னதைக்கேட்டு...

இலக்கியம் கதைகள்

நேரம்

விமலாதித்த மாமல்லன் டெலிபோன்ஸில் வேலைபார்த்த ஹைதராபாத் பெரியப்பா கட்டிய வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோதுதான் நரஹரி...

இலக்கியம் கதைகள்

தினம்

விமலாதித்த மாமல்லன் ‘நாளைக்கு வேலை இருக்கும். ஃபிரீயா வெச்சுக்குங்க.’ என்றார், ஏஓ டிடிஓ போனில் வந்த கிரிதர். நாய்க்கு வேலையில்லே நிக்க நேரமில்லே எனத்...

இலக்கியம் கதைகள்

காணிக்கை

விமலாதித்த மாமல்லன் சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக...

இலக்கியம் கதைகள்

நாயம்மா

நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த  வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப்...

இலக்கியம் கதைகள்

ஓய்வுபெற்ற மனிதரும் இரண்டு குண்டுப் பெண்களும்

கைப்பேசியில் செய்திச் சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் – ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளாத குறையாய்...

இந்த இதழில்

error: Content is protected !!