46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை கொண்டு சேர்ப்பதில் அரசே முனைப்புக் காட்டுவது ஆகப்பெரும் வரம்.
விழாமல் நடக்கப் பழகுங்கள்!

இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment