46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை கொண்டு சேர்ப்பதில் அரசே முனைப்புக் காட்டுவது ஆகப்பெரும் வரம்.
விழாமல் நடக்கப் பழகுங்கள்!
இதைப் படித்தீர்களா?
சார்வாகனின் சிந்தைக்குள் இன்னொருவன் புகுந்திருப்பானேயானால், நாளும் பொழுதும் அவனையே கருதிக் கிடக்கும் எனக்கு அது தெரியாமலாகாது.
2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு...














Add Comment