சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான மனுஷி. ஏழு மகன்களும், கடைசியாய்ப் பிறந்த ஒரு மகளுமாய் இணைந்து இனிது வாழ்ந்து வந்தனர்.
இதைப் படித்தீர்களா?
வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக்...
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.















சிவராமன்- ஒரு பெண் தெய்வத்தின் கதை
அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். ‘மைசூரின் முந்தைய பெயர் எருமை நாடு, அதன் எல்லையில ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வாழ்ந்த ஊரில்..’
என ஆரம்பித்து முதல் பத்தியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது கதை.
‘அவன் அங்கே மனத்தால் விழுந்தான்,விதி வலுவாக எழுந்தது’
‘நீ ஒரு கன்னி நிலம், பூப்படைந்து விட்ட பிறகு அக்காள் கணவனின் பூமி’ என்பது போல வழி நெடுகிலும் வியப்பூட்டும் வார்த்தைகள்.
ஏலிங்கி , ஹெத்தையம்மன் கேட்பதற்கு அந்நியமான பெயர்களாக இருந்தாலும் கதை முடிவில் மனதுக்கு அணுக்கமான தெய்வங்களாகி விட்டனர்.