போர், அரசியல் குழப்பங்கள், அவசரநிலைப் பிரகடனம் என நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் இந்தப் பத்தாண்டுகளுக்கு உண்டு.
1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் முடிவின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கையெழுத்திட்டார்.
நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பங்கள் ஆகிய மூன்று காரணங்களுக்காக அவசரநிலையை அறிவிக்கலாம்.















Add Comment