Home » இந்தியா200

Tag - இந்தியா200

இந்தியா200

1987 – 1996: பாபர் மசூதி இடிப்பு

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி, இராமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அங்கு பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான பாபரின் பெயரால் மிர் பக்கி என்ற முகலாயப் படைத்தலைவர் கட்டியது பாபர் மசூதி. ஏற்கெனவே அங்கிருந்த இராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் அம்மசூதி கட்டப்பட்டதெனப் பெரும்பாலான இந்துக்கள்...

Read More
இந்தியா200

1837 – 1846: இந்தியத் தேயிலையின் பிறப்பு

உலகளவில் தேயிலை உற்பத்தியில் முதலிடத்திலிருந்த சீனாவை முந்துவதற்கு பிரிட்டிஷ் அரசு பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வந்தது. அதனுடைய காலனி நாடான இந்தியாவில் தேயிலை வளர்க்கப் பலவிதமான முயற்சிகளை எடுத்தது. 1774இல், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் சீனாவிலிருந்து வந்த தேயிலை விதைகளை பூட்டானுக்கு...

Read More
இந்தியா200

1877 – 1886: காங்கிரஸின் உதயம்

பிரித்தானிய அரசக் கிரீடம் இந்தியாவின் மார்பைக் கீறி அத்தனை வளங்களையும் உறிஞ்சி கொண்டிருந்த காலம். வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எதிர்த்துக் கேட்ட குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. அச்சூழ்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக உருவெடுத்தது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திய தேசிய...

Read More
இந்தியா200

1826 – 1836: மெக்காலே குறிப்பு

இந்திய ரத்தம். இந்திய நிறம். சிந்தனையும், ரசனையும், ஒழுக்கமும் ஆங்கிலேய ரகம். இப்படியான ஒரு ஜனத்திரளை உருவாக்குவதே நம் கல்விக் கொள்கை. தாமஸ் பாபிங்டன் மெக்காலே எழுதிய இந்தக் குறிப்பு, பல கோடி இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியது. 1835ஆம் ஆண்டு ‘மெக்காலே குறிப்பு’ என்னும் பெயரில் வெளிவந்த...

Read More
இந்தியா200

2017 – 2026: கேலிக்கூத்தான பண மதிப்பிழப்பு

2016ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்புத் திட்டத்தை அறிவித்தார். அதனால் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாமல் போயின. நாட்டில் புழக்கத்தில் இருந்த நாணயத்தில் எண்பது சதவீதம் ரத்தானது. அதற்கு அரசுத் தரப்பில் கறுப்புப் பணம் ஒழிப்பு, போலி நோட்டு அகற்றம், பயங்கரவாதிகளுக்குச்...

Read More
இந்தியா200

1857 -1866: முதல் சுதந்தர எழுச்சி

இந்தக் காலகட்டம் இந்திய மக்களிடையே கிளர்ச்சி, அடக்குமுறை, சீர்திருத்தம் என்ற மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய, இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் முதல் விதையான சிப்பாய்ப் புரட்சி நிகழ்ந்த தசாப்தம். 1857ஆம் ஆண்டில் உருவான சிப்பாய்க் கலகம்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய எழுச்சி...

Read More
இந்தியா200

1957-1966: போரும் பிறகும்

1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம். திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில்...

Read More
இந்தியா200

1997 – 2006: பொக்ரான்

1998ஆம் ஆண்டின் மே மாதம் 11-13 தேதிகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. இந்தியா தனது இரண்டாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது இந்தத் தேதிகளில்தான். ராஜஸ்தானில் உள்ள இந்திய ராணுவத்தின் சோதனைத்தளமான பொக்ரானில் சோதனை நடத்தப்பட்டது. ஐந்து தொடர் சோதனைகள் கொண்ட இந்த நிகழ்வுக்கு இந்திய...

Read More
இந்தியா200

1847 – 1856: முதல் ரயில்

இந்தியாவில் ரயில் சேவைகளுக்கான திட்டங்கள் 1830களிலிருந்தே முன்மொழியப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே இருந்தன. 1848ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற டல்ஹவுசி பிரபு, ‘ரயில்வே நிமிடங்கள்’ (Railway Minutes) என்ற விரிவான திட்ட அறிக்கையைச்...

Read More
இந்தியா200

1917-1926: நம்பிக்கைப் படுகொலை

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நாள், இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் இருண்ட தினமாகக் கருதப்படுகிறது. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஞ்சாப் மாநிலம் அமிர்த்ஸரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய மக்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!