ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம். அமரர் கல்கியின் மகன் ராஜேந்திரனும், அவரது மகள் சீதா ரவியும் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
அருமையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி🌹
விஸ்வநாதன்