ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம். அமரர் கல்கியின் மகன் ராஜேந்திரனும், அவரது மகள் சீதா ரவியும் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் ஒரு பாத்திரம் ரஜினிகாந்த். அந்தப் பெயரை உனக்குத் தேர்வு செய்திருக்கிறேன். காந்தம் போல் நீ அனைவரையும் ஈர்ப்பாய்' என்று...
'நீ இருக்க வேண்டிய இடம் பெங்களூரு அல்ல, சென்னை. அங்கே உனது முகவரி அடையாறு திரைப்படக் கல்லூரி. சென்று வா' என்றார் அந்த நண்பர். அவர் பெயர் ராஜ் பகதூர்.















அருமையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி????
விஸ்வநாதன்