தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே கிளம்பிவிடுவார். அல்லது சைக்கிள். வெளியூர் என்றால் மட்டும் வாகனம். எடுக்கவும் பிடிக்கவும் எவ்வளவோ ஏவலாள் வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. ஆனாலும் தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொள்கிறார்.
இதைப் படித்தீர்களா?
சார்வாகன் நமது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறானென்றால் நமது இருப்பின் மூலம் ஆட்டம் காண்கிறதென்று பொருள்.
கிளியின் கண் மட்டுமே அர்ஜுனனுக்குத் தெரிந்ததைப் போல ஸ்டக்ஸ்நெட்டுக்கு கண்ட்ரோலர் சிப்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றில் ஊடுருவின.
















Add Comment