ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம். அமரர் கல்கியின் மகன் ராஜேந்திரனும், அவரது மகள் சீதா ரவியும் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
சார்வாகன் நமது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறானென்றால் நமது இருப்பின் மூலம் ஆட்டம் காண்கிறதென்று பொருள்.
கிளியின் கண் மட்டுமே அர்ஜுனனுக்குத் தெரிந்ததைப் போல ஸ்டக்ஸ்நெட்டுக்கு கண்ட்ரோலர் சிப்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றில் ஊடுருவின.
















அருமையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி????
விஸ்வநாதன்