பெருநகரங்களில் மழை என்பது ஒரு சகிக்க முடியாத இடைஞ்சல். சீரற்ற வடிகால் அமைப்பு மழைநீருடன் இணைந்து நடத்தும் சேற்றுத் தாண்டவம் ஒருபுறம். வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வண்டிகளில் பயணிக்கவும் முடியாது, நடந்து செல்லவும் முடியாது. இத்தனை சிக்கல்களுக்குள் எங்கோ ஒரு எமனும் ஒளிந்திருக்கக்கூடும். அவனைக் கண்டுபிடிக்கும் திராணி இருந்தால் மட்டும்தான் வெளியே கிளம்ப முடியும். இந்த நிலையில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டிய பரபரப்பில் எப்போதுமிருக்கும் நகர வாசிகள் மழையை ரசிக்க என்ன… நினைக்க விரும்புவதே அதிசயம் தான்..!
இதைப் படித்தீர்களா?
சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல.
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. நியாயமாக நாட்டு மக்களின் மொத்தக் கவனமும்...















Add Comment