Home » சிக்னல்
இலக்கியம் கதைகள்

சிக்னல்

விமலாதித்த மாமல்லன்


சூப்பிரெண்டெண்டண்ட் வேல்முருகன் அறைக்குள் நுழைந்தபோது ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு, ‘சனியன் பிடிச்ச ஏர்செல் எல்லா எடத்துலையும் நல்லா எடுக்குது. இந்த பில்டிங்ல மட்டும் வேலசெய்ய மாட்டேங்குது’ என்று சபித்தபடி, தோல் கைப்பையை எடுத்துக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தார் ஏசி டேவிட் சந்திரசேகர்.

நம்ப பில்டிங்ல பிஎஸ்என்எல்தாண்ணே ‘கன்’னா எடுக்கும்’ என்றபடி சூப்பிரெண்டெண்ட் நீட்டிய நோட்டுக்களை வாங்கி, அப்படியே பேண்ட்டின் முன்பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டபடி,

யாரு’ என்றார்.

டிபிஎஸ் குரூப் ராஜண்ணே.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்