தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா. அதைச் சுமார் நான்கரை மாதகாலம் அங்கீகாரமளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், இப்போது திடீரென்று அந்தச் சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்று சொல்லி, அரசுக்கே திருப்பியனுப்பிப் பேசுபொருளாகி விட்டார்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment