எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதே இல்லை. இன்றைய அவசர தொழில்நுட்ப காலத்தில், ஒரு சிலரால் எந்த பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக சீராக செய்து முடிக்க முடிவது இல்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் அதை ஆக்கபூர்வமாகவும் திறமையாகவும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?
இதைப் படித்தீர்களா?
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.
எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு...















நல்ல கட்டுரை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள். இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக பல உதாரணங்களோடு எழுதினால் ஒரு நல்ல சுய உதவி புத்தகமாக தமிழில் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழில் தெளிவாக உண்மையிலேயே பயனுள்ள வகையில் எழுதப்பட்ட சுய உதவி புத்தகங்கள் மிக மிகக் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. படித்த உடனே தோன்றிய எண்ணம் இது தவறாக இருப்பின் மன்னிக்கவும்.