சந்தையில் உள்ளவற்றுள் ஆக காஸ்ட்லியான சரக்கு இன்று எதுவென்று தெரியுமா? ஐபோனோ ஆடி காரோ மற்றதோ அல்ல. உங்கள் மனம்தான். மன அழுத்தத்தைக் குறைக்கிறேன், மனக் குழப்பத்தை நீக்குகிறேன், மனத்தைச் சிறகு போலாக்குகிறேன், தியானம் சொல்லித் தருகிறேன் அப்படி இப்படியென்று உங்கள் மனத்தை மையப் பொருளாக வைத்து கல்லா கட்டப் பலர் உண்டு. உண்மையில் நம் மனத்தை நம் வசத்தில் வைத்துக்கொள்வது மிகவும் எளிது. சிக்கல் சிடுக்குகள் இன்றி, எப்போதும் லேசான மனத்துடன் வாழ்வது எப்படி? இதுவரை இந்தத் துறை சார்ந்து உருப்படியாகப் பேசிய அனைவரிடம் இருந்தும் தேடித் தொகுத்ததில், இது கிடைத்தது. பயன்படுகிறதா பாருங்கள்:
இதைப் படித்தீர்களா?
பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே...
தளவாடப் பண்டாரக் கட்டடம் நூற்று எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக இருந்தது என்றெல்லாம் நீ விட்ட கதையையும்...















அருமை ????