கடந்த இருபது வருடங்களாக என் பாதையிலிருந்த பல களைகளைச் சலிக்காமல் வெட்டிக் கொண்டே வந்த பின்புதான் எழுத்து என்னும் பாதை கண்களுக்குப் புலப்பட்டது. உண்மையில், எனது அடையாளம் ஒளிந்திருப்பது எழுத்தில்தான் என்று நான் கண்டு பிடித்த ஆண்டு 2022.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment