Home » நாவல்

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 54

நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 53

உதுமானி நாயனார் புன்னகை செய்தார். தத்தனை ஒரு சிறுவனென்று நீ சொன்னாய். இப்போது நான் சொல்வேன் சார்வாகனே, நீயொரு சிறுவன். சார்வாகன் திடுக்கிட்டுப் பார்த்தான்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 64

64 தாகம்   ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...

Read More
உரி நாள்தோறும்

உரி – 52

இரவென்றால் பகலுண்டு. உறக்கமென்றால் விழிப்புண்டு. இருளென்றால் ஒளியுண்டு. மூடத்தனமென்றால் அறிவுண்டு. எல்லாம் இரண்டு. எண்ணிப் பார். இது இயற்கையின் கட்டமைப்பு.

Read More
உரி நாள்தோறும்

உரி – 51

பிறப்பு ஓர் அடையாளமாகாது சார்வாகனே. உன் சிந்தையும் சொற்களும், உன் நடவடிக்கைகளும்தான் உன்னைச் சார்வாகனாகக் காட்டுகின்றன. பிறப்பில் நீ ஓர் அந்தணன் என்று சொன்னால் ஏற்பாயா?

Read More
உரி நாள்தோறும்

உரி – 50

சார்வாகன் வெடித்துச் சிரித்தான். அருமொழியைக் கெடுத்து நாசமாக்குபவனே நீதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் வசமாகச் சிக்கினாய் என்று சொன்னான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 49

எதை எண்ண வேண்டாம் என்று உன் சிந்தை நினைக்கிறதோ, ஆங்கொரு தாளிடப்பட்ட கதவு உள்ளது. முடிந்தால் திறந்து செல்ல வேண்டும். இல்லையேல் தகர்த்துச் செல்ல வேண்டும்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 63

63 இந்தோர்   இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம்  சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!