நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.
Tag - நாவல்
64 தாகம் ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...
63 இந்தோர் இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம் சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...













