சித்தரின் வாக்குப்படி அவளை அக்கோயிலின் முதற் பிடாரியாக நியமிக்கத் தனக்குப் பூரண சம்மதமென்று கருவூராரின் சீடனிடம் சோழன் தெரிவித்தான்.
Tag - நாவல்
80 இண்டியா வைஷ்னோ தேவியில் தூரத்தில் தெரிந்த மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருப்பதான நினைப்பில் மனம் விம்மிற்று. அதிலும் தன்னந்தனியாக நிற்கிறோம் என்கிற நினைப்பே தூக்கி உச்சியில் வைக்கப் போதுமானதாக இருந்தது. உருட்டிக்கொண்டு மேலே செல்லப் பாறாங்கல் இல்லையென்றாலும் நாம் கூட சிசிஃபஸ்தான்...














