தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன? இக்கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ள அடிக்கடி நிறையப் பயணம் செய்யும் சில பெண்களிடம் பேசினோம். இவர்களுள் சிலர் பயணங்கள் ஒழுங்கு செய்யும் பணிகளும் செய்பவர்கள்.
இதைப் படித்தீர்களா?
சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல.
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. நியாயமாக நாட்டு மக்களின் மொத்தக் கவனமும்...















Add Comment