‘பதினாறு முட்டைகளின் வெள்ளைக் கரு. அரை கிலோ சிக்கன். சத்தான பழங்கள், காய்கறிகள். மிகக் குறைவாக அரிசி உணவு. இப்படி ஒரு நாள் உணவுக்கு மட்டும் ஐந்நூறு ரூபாய் வரை ஆகும். கெட்ட பழக்கங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்குப் பதினைந்து மணிநேரம் வரை கூட நிற்க வேண்டி வரும். ஏழ்மை, குடும்ப...
Tag - சமூகம்
சேலம் மாநகரின் மையமான குகை பகுதியில், முனியப்பன் கோவில் தெருவை ஒட்டிய ஆற்றுக்குப் போகும் வீதியில் அமைந்துள்ளது கெரடி தாலீம். இது சுமார் 144 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம். கெரடி தாலீம் என்கிற பெயர் வித்தியாசமாக உள்ளதே என அதனை ஆராய்ந்தால் இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் கிடைக்கின்றன...
டெல்லி பூத்காலான் பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி சாவி ஷர்மா, தெருநாய்களால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தீவிரமான பொதுநலப் பிரச்சினையாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து அவ்வழக்கை விசாரித்தது. விசாரணையின் இறுதியில், எட்டு வார காலத்துக்குள் அனைத்துத்...
‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் சில தினங்களுக்கு முன்பு ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற தலைப்பில் ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தார்கள். ஜாதிய ஆணவக் கொலைகளைப் பகடி செய்தும், அதேசமயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அது எடுக்கப்பட்டிருந்தது. சமூக அக்கறையுடன் போடப்பட்ட காணொளி என்று...
Cold Play என்பது அமெரிக்காவில் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். நம் ஊரில் நடைபெறும் அனிருத் இசைக்கச்சேரி போல என்று வைத்துக்கொள்ளலாம். இந்தக் கூட்டத்தில் ஆண்ட்ரி பிரையன், கிறிஸ்டின் கேபாட் என்ற ஜோடி ஆடலும் பாடலுமாகக் கட்டி அணைத்து ஆட்டம்...
மார்ச் 2023. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் உள்ளது மூவாகந்த எனும் தோட்டம். அதில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் எனும் இளைஞர்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தவர். தனக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் நிரந்தர...
நாநூறு பேர் வசிக்கும் ஊரில் நாம் சந்தித்தது நான்கைந்து பேரைத்தான் என்றாலும், ஒட்டுமொத்தமாக அனைவரின் சிந்தனையும் ஒன்றுதான் என்பதை உணரமுடிந்தது.
மேல்படிப்புக்காக ஷில்லாங் செல்லும் காங்தாங் பிள்ளைகள் மலைக்குத் திரும்பி வர விருப்பமின்றி அங்கேயே வசிக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம்.
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் போலி வருவது போலவே, போலியான வாடிக்கையாளர் மதிப்பீடுகளும் பரப்பப்படுகின்றன.
என்ன நடக்கப் போகிறது என்பதைப் பெரும்பாலானவர்கள் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. சிந்தித்தவர்களுக்கு வெளியேற வழியுமில்லை.













