பெங்களூரு இன்று ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. தன் வேகத்தால் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் ‘கார்டன் சிட்டி’ என அழைக்கப்பட்டபோது, அங்கு உயரமான கட்டடங்கள் அதிகமில்லை. அப்போது அந்நகரம் வேகத்தை விட அமைதியைச் சுவாசித்தது...
Tag - சமூகம்
மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம்...
சீனக் கடற்கரையை ஒட்டி தைவானின் எல்லையில் அமைந்திருக்கிறது பெய்கன் (Beigan) தீவு. இந்தத் தீவில் உவேய் லிங் (Wuwei Ling) என்ற கோவில் அமைந்திருக்கிறது. இங்கு அமைந்திருப்பது ஒற்றை தெய்வம் அல்ல, ஒன்பது தெய்வங்கள். ஜியுலியின் ஒன்பது அமரர்கள் என்பது அவர்களது பெயர் (Jiuli hu Jiu Xian). அனைவரும் சகோதர...
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மனித இனம் பூமியில் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த இனத்துக்கு ‘ஹோமோ ஜூலுவென்சிஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த இனத்தின் கண்டுபிடிப்பு, இதுவரை நமக்குத் தெரிந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுவரையறை செய்துள்ளது...
ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது? அவர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கஞ்சா முதலிய போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தனவா? பொதுவாகவே கலைஞர்களுக்கே...
நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் நூறு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு இந்தியர்களே இந்த நூறு மில்லியன் மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள். முதலில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்தவர் விராட் கோஹ்லி. நூறு மில்லியன் என்பது எத்தனை பெரியது? இது பல நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதை...
உயர் அதிகாரி வெறுப்பேற்றுகிறார். உடன் பணிபுரிபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். நண்பர்கள் நல்லது செய்வதுபோல நடிக்கின்றனர். காதலித்தவர் ஏமாற்றி விட்டார். என்ன செய்வது? பெரியதாக எல்லாம் வேண்டாம், ஆனால் சுருக்கென்று தைக்கும்படி ஏதேனும் ஒன்று செய்துவிட வேண்டும். எப்படிச் செய்வது...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் நூற்றாண்டு காலப் பிணக்குக்குத் தீர்வு காண, உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு முக்கியமான ஆணையைப் பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமித்து, இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு காண நீதிமன்றம் முயல்கிறது. உண்மையில், திவ்யப்...
தெலங்கானாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒரே வாரத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாய்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச்...
பரபரப்பு மிக்க நியூயார்க் நகரில் வேகமாக ஓடும் சுரங்கப்பாதை ரயிலின் மேல் நின்றுகொண்டே பயணிக்கும் இளைஞர்கள், மலைகளின் உச்சிகளில் ஆபத்தான செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் வேகமாக ஓடும் புகைவண்டிகளின் கதவுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், நயாகரா நீர்வீழ்ச்சியை வென்றெடுக்க முயலும்...













