இன்றைய நவீனப் பெற்றோர் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். சோர்வும் களைப்பும் அவர்களது அடையாளங்களாகவே ஆகிவிடுகின்றன. ஆனால் பண்டைக் காலப் பெற்றோர் இத்தனை சிரமங்களை அனுபவிக்கவில்லை. என்றால், நாம் தவறவிடுவது என்ன? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்விகள்...
Tag - சமூகம்
வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை...
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...
‘இனி உங்கள் சமையல் பாத்திரங்களின் அடியில் கரும்புகை படியாது’ – சமையல் எரிவாயுவில் (LPG) 8% டைமெத்தில் ஈதர் (Dimethyl Ether – DME) கலக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுதான். நவீனத் தொழில்நுட்பம் நம் வீட்டுக்கு ஒரு புதிய ஒளியைக்...
பெங்களூரு இன்று ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. தன் வேகத்தால் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் ‘கார்டன் சிட்டி’ என அழைக்கப்பட்டபோது, அங்கு உயரமான கட்டடங்கள் அதிகமில்லை. அப்போது அந்நகரம் வேகத்தை விட அமைதியைச் சுவாசித்தது...
மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம்...
சீனக் கடற்கரையை ஒட்டி தைவானின் எல்லையில் அமைந்திருக்கிறது பெய்கன் (Beigan) தீவு. இந்தத் தீவில் உவேய் லிங் (Wuwei Ling) என்ற கோவில் அமைந்திருக்கிறது. இங்கு அமைந்திருப்பது ஒற்றை தெய்வம் அல்ல, ஒன்பது தெய்வங்கள். ஜியுலியின் ஒன்பது அமரர்கள் என்பது அவர்களது பெயர் (Jiuli hu Jiu Xian). அனைவரும் சகோதர...
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மனித இனம் பூமியில் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த இனத்துக்கு ‘ஹோமோ ஜூலுவென்சிஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த இனத்தின் கண்டுபிடிப்பு, இதுவரை நமக்குத் தெரிந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுவரையறை செய்துள்ளது...
ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது? அவர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கஞ்சா முதலிய போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தனவா? பொதுவாகவே கலைஞர்களுக்கே...
நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் நூறு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு இந்தியர்களே இந்த நூறு மில்லியன் மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள். முதலில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்தவர் விராட் கோஹ்லி. நூறு மில்லியன் என்பது எத்தனை பெரியது? இது பல நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதை...













