பாவியென்றும் புலையனென்றும் ஊர் தூற்றும் மனிதனின் ஒரு சொல் இவனை அசைத்திருக்கிறது. வியக்க ஏதுமில்லை. சொல்லினும் வல்லமை மிக்க அயில் ஒன்றில்லை.
Tag - பா. ராகவன்
கல்வி மற்றும் பணி நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற பலூச்சிகள் தமது நிலத்தின் விடுதலைக்குத் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவை போதுமானதாக இல்லை.
பாகிஸ்தானின் மாநிலங்கள் பிய்த்துக்கொண்டு போக விரும்புகின்றன. நாடு உருவானதில் இருந்து அவர்களுக்கு நிம்மதி என்ற ஒன்றில்லை. மகிழ்ச்சி என்ற ஒன்றில்லை. அதனாலேயே தேசிய உணர்வு அறவே கிடையாது.
இந்திய நிலப்பரப்புக்குள் ஐ.எஸ்.ஐயின் செயல்பாட்டை ஒடுக்குவது ஒரு பணி என்றால், பாகிஸ்தானின் கவனத்தை அதன் உள்நாட்டுப் பக்கம் திருப்ப முயற்சி மேற்கொள்வது இந்தியாவுக்கு இன்றியமையாத பெரும்பணி.













