Home » பா. ராகவன் » Page 2

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 7

பாவியென்றும் புலையனென்றும் ஊர் தூற்றும் மனிதனின் ஒரு சொல் இவனை அசைத்திருக்கிறது. வியக்க ஏதுமில்லை. சொல்லினும் வல்லமை மிக்க அயில் ஒன்றில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 5

சோழ மக்களின் ஊழ் இதுவே என்றால் அதனை யாத்தவனை நான் இருக்கும்வரை எதிர்த்தே நிற்பேன். சிவனையும் வேறெவனையும் அஞ்சி ஒதுங்கும் சிந்தை எனக்கில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 4

மொத்த சனக்கூட்டமும் ஒருநாள் சமயப் பித்தம் மேலோங்கி, அம்பரத்தை உருவி வீசிவிட்டு அம்மணமாக ஓடும். உன் சிவனும் எவனும் வந்து அன்றைக்கு உடுக்கையளிக்க மாட்டான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 1

இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு சொல்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 74

கல்வி மற்றும் பணி நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற பலூச்சிகள் தமது நிலத்தின் விடுதலைக்குத் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவை போதுமானதாக இல்லை.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 73

பாகிஸ்தானின் மாநிலங்கள் பிய்த்துக்கொண்டு போக விரும்புகின்றன. நாடு உருவானதில் இருந்து அவர்களுக்கு நிம்மதி என்ற ஒன்றில்லை. மகிழ்ச்சி என்ற ஒன்றில்லை. அதனாலேயே தேசிய உணர்வு அறவே கிடையாது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 72

இந்திய நிலப்பரப்புக்குள் ஐ.எஸ்.ஐயின் செயல்பாட்டை ஒடுக்குவது ஒரு பணி என்றால், பாகிஸ்தானின் கவனத்தை அதன் உள்நாட்டுப் பக்கம் திருப்ப முயற்சி மேற்கொள்வது இந்தியாவுக்கு இன்றியமையாத பெரும்பணி.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!