Home » மகாபாரதம்

Tag - மகாபாரதம்

சுற்றுலா

ஒரு கிலோ மீட்டருக்கு 1.34 புண்ணியத் தலங்கள்!

குருக்ஷேத்திரம். மகாபாரதப் போர் நடந்த இடம். பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்த தலம். அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்த இடம். புண்ணிய நதிகளான சரஸ்வதியும் திருஷ்டவதியும் இணையும் இடம். குரு என்ற மன்னன் ஆண்ட நகரம். இந்த இடத்தின் பெருமையை உணர்த்துவது போல கீதையின் முதல்...

Read More
இந்தியா

இந்திரப்பிரஸ்தமும் தந்திர பூமியும்

தலைநகர் டெல்லியின் பெயரை இந்திரப்பிரஸ்தம் என மாற்றவேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்திருக்கிறது. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திரப்பிரஸ்தம் மிகச்சரியாக டெல்லியைக் குறிப்பதுதானா? உண்மையிலேயே மகாபாரதக் காலத்திலிருந்தே டெல்லி நீண்டு நிலைத்திருக்கும் நகரம்தானா? காண்டவ வனம்...

Read More
சமூகம்

புதிரோடு விளையாடு

நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும் என்றோ, முயல் கேரட்டை அடைவதற்கு வழிகாட்டுங்கள் என்றோ தலைப்பிட்டு ஓவியம் ஒன்றிருக்கும். நுழைவுப்பகுதி ஓரிடத்திலும், வெளியேறும் பகுதி வேறிடத்திலும்...

Read More
இந்தியா

துவாரகை: ஆழ்கடல் சொர்க்க வாசலா?

குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology Wing) எண்பதுகளில் இருந்தே இந்தப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்போது சமீபத்தில் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள்...

Read More
திருவிழா

வாழும் கூத்து

கடந்த செவ்வாய்கிழமை சித்ராபௌர்ணமி. அன்றைய தினம் சேலம் மாவட்ட கிராமப் புறங்களில் நிறைய தெருக் கூத்துக்கள் நடத்தப்பட்டன. கூத்துக்கலையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் சேலம் மாவட்டம் அதை விடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதில் அந்தப் பிராந்தியவாசிகளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி உண்டு...

Read More
சுற்றுலா

எல்லே இளங்கிளியே!(V2)

இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!