பள்ளி மாணவர்கள் விளையாட்டுக்களைத் தவிர்த்து வீட்டுப்பாடத்தைச் செய்ய வேண்டும். மகாகவி பாரதி “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று சொன்ன அதே அறிவுரைதானே? குறிப்பிட்டு இதை இங்கே சொல்ல என்ன காரணம்? இதை பிபிசி நேர்காணலின் போது சொன்னது உலகளவில் முன்னணியில் இருக்கும் மின்-விளையாட்டு நிறுவனமான ரோப்லாக்ஸ்ஸின்...
Tag - அறிவியல்-தொழில்நுட்பம்
ஐஐடியில் படித்தவர்கள் பலரும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய்விடுவார்கள். அதே போல இந்தியாவில் இணைய வணிகத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களைத் தாண்டி இன்னொன்று வர முடியாது. இந்த இரண்டையும் பொய்யாக்கிச் சாதித்து இருக்கிறார்கள் இரண்டு ஐஐடி டெல்லியில் படித்த விதித் ஆத்ரேவும் சஞ்சீவ்...
1789ஆம் ஆண்டு குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பேச்சு சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் நாடாக பிரான்ஸ் விளங்குகிறது. ஆகஸ்டு 2024இல் அஜர்பைஜானிலிருந்து தனது சொந்த விமானத்தில் பாரிஸ் வந்திறங்கிய பாவெல் டுரோவ் உடனே கைது செய்யப்பட்டார். இந்தக் கைது, அவர் தன்னிடம் கோரப்பட்ட தகவல்களை...
உங்கள் துறையில் பல ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருப்பவர் நீங்கள். பல லட்சம் டாலர்கள் சம்பளம் வரும் வேலைக்கான நேர்காணலைச் சிறப்பாகச் செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டீர்கள். ஆனால் இந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்திடம் இருந்து உங்களை நிராகரித்துவிட்டோம் என்ற பதில் வருகிறது. உங்களுக்கு ஏன் என்றே புரியவில்லை...
சுயம்வரம், கந்தர்வ விவாஹம், குடும்பத்திற்குள் பெரியோர்கள் முடிவு செய்வது என்று பல வகைத் திருமண ஏற்பாடுகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இன்றைக்குப் பல நாடுகளில் நிலைமை முதலில் காதல், திருமணத்தைப் பின்னர் பார்க்கலாம் என்று மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு படி மேலே போய் திருமணங்களின் எண்ணிக்கையே...
டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ? என்ற கேள்வியும் மனத்தின் ஒரு மூலையில் அவ்வப்போது எழத்தானே செய்கிறது? செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களின் வரவு, நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது...
வெளிநாட்டில் வசிக்கும் நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுக்கு வருவதாகத் தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். அருகில் ஒரு வேலையாக வந்திருப்பதாகவும், அடுத்த பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுவோம் என்றார்கள். தாராளமாக வாருங்கள் என்று அழைத்தாலும், மனத்தில் பதற்றம் வந்தது...
எண்பதுகளில் தமிழ்நாட்டு மக்கள் பலரும் காலை எழுந்தவுடன் கேட்டது வானொலியில் ஒலிபரப்பான தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சியை. ஒரு குட்டிக் கதையோடு ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் வாழ்க்கைத் தத்துவங்களை அவருடைய பாமர உச்சரிப்பில் கேட்கும் சுகமே அலாதியானது. இருபது ஆண்டுகள்...
“சிஸ்டம் ரொம்ப ஸ்லோவாயிருச்சு” என்ற சலிப்பில் தொடங்குகிறது புதுக் கம்ப்யூட்டர் வாங்கும் கதை. நல்ல கம்ப்யூட்டர் வாங்குவது எப்படி என்பது எவர் க்ரீன் கொஸ்டின். அக்கேள்விக்கான விடையில் பெரும்பங்கு வகிப்பவை மைக்ரோப்ராசஸர்கள். முதலில் என்ன செய்யவே கூடாது என்று பார்த்துவிடுவோம். ஜவுளிக்...
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவைக் கதிகலங்க வைத்திருக்கிறது சீனாவின் இந்த புதிய வெளியீடு. அமெரிக்காவுக்குச் சீனா விடுத்துள்ள ‘எச்சரிக்கை மணி’ என்று இதை அழைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அப்படி என்ன நடந்துவிட்டது? இந்த உலகத்தை வருங்காலத்தில் ஆளப் போவது செயற்கை நுண்ணறிவு. அப்படியான துறையில் நாங்கள்தான்...