Home » இந்திரா காந்தி

Tag - இந்திரா காந்தி

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 189

189. ஜகஜீவன் ராம் கொடுத்த அதிர்ச்சி பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளால் இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடிப்பது இயலாத காரியம் என்று மற்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்கள், ஜெயப்பிரகாஷ் நாராயண் சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சிறையில் இருந்த எதிர்க்கட்சியினர் எல்லாம் இந்தியாவில்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 188

188. விடுதலை பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 187

187. புன்னகை மொரார்ஜி பிரதமரானதும் அமைக்கப்பட்ட பிங்களி ஜகன்மோகன் ரெட்டி கமிஷன் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், அத்வானி உள்ளிட்ட பலரையும் விசாரித்தது. 1978 ஜூன் 12ஆம் தேதி இந்திரா காந்தி அந்த கமிஷன் முன் ஆஜரானார். விக்ரம் மகாஜன் தலைமையிலான வக்கீல்கள் குழுவுடன் வந்து கமிஷனின் காவல் கண்காணிப்பாளர்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 186

186. நகர்வாலா மரணம் மறுநாள், 1971 மே மாதம் 27ஆம் தேதி, நீதிபதி அகர்வால் முன்பாக, ஸ்டேட் பாங்க் கிளைக்கு நூறு ரூபாய்க்குச் சில்லறை மாற்றுவதற்காகச் சென்ற நகர்வாலா, எப்படி 60 லட்சம் ரூபாய் கொள்ளைத் திட்டத்தைச் செயல்படுத்தினேன் என்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். ‘பங்களாதேஷுக்காக ஏதாவது செய்து...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 185

185. அறுபது லட்சம் மீட்பு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது முதன்மைச் செயலாளர் ஹக்ஸர் ஆகியோரது குரலில் தொலைபேசி மூலமாக பாரத ஸ்டேட் வங்கி நாடாளுமன்ற வீதிக் கிளையில் தலைமைக் கேஷியர் மல்ஹோத்ராவுடன் பேசி, அறுபது லட்சம் ரூபாயைச் சுளையாகக் கொண்டு போன ஆசாமியின் பெயர் ருஸ்தம் சோரப் நகர்வாலா. இந்திய...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 184

184. நகர் வாலா பங்களாதேஷ் பிரச்சினையின் ஆரம்பக் கட்டத்தில் இந்திரா காந்தி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதற்குக் காரணமானவர் நகர்வாலா. 1971 மே மாதம் 24ஆம் தேதி, திங்கள்கிழமை. புதுடெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் கிளை. அங்கே தலைமை கேஷியராக இருந்தவர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ரா. எஸ்.பி...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 183

183. பிறந்தது வங்காள தேசம்! அமெரிக்க அதிபர் நிக்சனுடனான பேச்சுவார்த்தை இந்தியாவுக்குச் சாதகமாக இல்லாது போய்விட்டாலும், இந்திரா காந்தி சாதுர்யமாக ஒரு காரியம் செய்தார். வாஷிங்டன் தேசிய பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நியூஸ் வீக் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். ‘தினம் தினம்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 182

182. நிக்சன் – இந்திரா காந்தி சந்திப்பு டாக்கா நகரத்தின் ராணுவத் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது டாக்கா நகருக்கு வெளியில் ஒரு மைக் அலறியது. கரகரப்பான குரல். ‘பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நான்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -181

181. முக்தி வாஹினி கிழக்கிலும், மேற்கிலும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் பதற்றம் அதிகரித்தது. பிரதமர் இந்திரா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் எல்லைப்புறப் பதற்றத்தைக் குறிப்பிட்டு, ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூளுமா?’ என்று கேட்டார்கள்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 180

180. ஷேக் முஜிபூர் ரஹ்மான் இந்திரா காந்தி நெருக்கடிநிலையைத் தீவிரமாக அமல்படுத்தித் தன்னை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பலவகையான நடவடிக்கைகளை ஒருபக்கம் எடுத்துக் கொண்டிருக்க, இன்னொருபக்கம் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, ‘எப்படியாவது இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்துக்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!