நம்பியோ (Numbeo) என்னும் தரவுத்தளம் இந்தியாவின் பத்து பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயனர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலான இக்கணக்கெடுப்புப் பட்டியலில் சென்னை எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அரசு தரப்பைச் சார்ந்த NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட இந்தியாவின்...
Tag - குற்றம்
ஃபிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி பழம்பெரும் நகைகள் பல கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் சில நிமிடங்களில் நடந்த இந்தக் கொள்ளை எப்படிச் சாத்தியமானது...
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒருநாள் இன்ஸ்டாகிராமில் உலவிக்கொண்டிருந்தபோது, ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டுமா? எங்கள் இலவச வகுப்புகளில் இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தார். ஆர்வத்தில் அந்த இணைப்பை...
தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா? தொண்ணூறுகளின் இறுதியில் கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு நிச்சயம் மறந்திருக்காது. கிங்ஃபிஷர் நிறுவன விளம்பரத்தின் இசையேதான் அது. சுதந்தர இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான விட்டல் மால்யாவுக்கு மகனாகப் பிறந்தவர் நாம் அறிந்த...
மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறிவிட்ட நம் தமிழ்நாட்டிலும் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் வாங்கும் நடைமுறை எந்தச் சிக்கலும் இல்லாதது. பல நாடுகளில் மருத்துவருடைய பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது என்பது நமக்கு ஆச்சரியமான செய்தியாகவே இன்றைக்கும் இருக்கிறது. இந்தப் போக்கு எவ்வளவு...
தன் மகன் ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்று மேட், மரியா தம்பதிக்குப் புரியவே இல்லை. ஆடமுக்கு வெறும் பதினாறு வயதுதான். அந்த வயதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை இருந்திருக்கக்கூடும்? அவனது அறையில் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தார்கள். ம்ஹும், பலனில்லை...
நாட்டையே அதிரவைத்த தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்திய முகமூடி மனிதரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்றும், அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு...
குழந்தை கடத்தல் ஒரு கொடூரக் குற்றம். ஆனால் இதன் காரணங்கள் வெவ்வேறு நாடுகளில் முற்றிலும் வேறுபடுகின்றன. இந்தியாவில் குழந்தைகள் ஏழ்மைக்குப் பலியாகும்போது, அமெரிக்காவில் பணக்காரர்களின் பேராசையே குழந்தைகளைச் சுரண்டுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை காணாமல் போகிறது. குறைந்தது...
நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக். கல்லூரிகள் லஞ்சம் கொடுத்து போலி ஆவணங்கள், மோசடி ஆய்வுகள் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
யானை-மனித மோதல்களைத் தடுக்க இதைவிடச் சிறந்த அறிவியல் முறை இல்லை என்பது வல்லுநர்களின் கருத்து.












