188. விடுதலை பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை...
Tag - சஞ்சய் காந்தி
179. துருப்புச் சீட்டு சரண் சிங் நெருக்கடிநிலையின்போது அநியாய ஆட்டம் போட்ட சஞ்சய் காந்திக்கு என்ன கதி ஆனதோ அதுவேதான் தீரேந்திர பிரம்மச்சாரிக்கும் நிகழ்ந்தது. இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் ஜெயித்துப் பிரதமரான பிறகு மறுபடியும் செல்வாக்கோடு வலம் வந்த தீரேந்திர பிரம்மச்சாரி,1994 ஜூன் 9ஆம் தேதி...
178. தீரேந்திர பிரம்மச்சாரி உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவருக்கும் சஞ்சய் காந்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பணி தரப்பட்டது. அப்படித் திரட்டி வரப்படும் ஆட்களில் சிலருக்கு நேருவின் பேரனை, இந்திரா காந்தியின் பிள்ளையைப் பார்க்கும் ஆர்வம் இருக்கலாம். ஆனால்...
177. அகில இந்திரா வானொலி! இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவேண்டாம் என்று பி.பி.சி தலைமையகம் சொன்னதை அடுத்து, கையெழுத்துப் போட மறுத்துவிட்டார் மார்க் டுல்லி. உடனே ‘அப்படியெனில் உங்களுக்கு இங்கே வேலை இல்லை; அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு...
176. விதேசிகளே வெளியேறுக! ‘கிஸ்ஸா குர்சி கா’ திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் படத்தைப் பார்த்துவிட்டு, தணிக்கைச் சான்றிதழ் கொடுத்தால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை யோசித்துப் பார்த்தார்கள். ‘நமக்கெதற்கு வீண் பொல்லாப்பு?’ என்று படத்தை...
175. விபரீத நாற்காலியின் கதை இளைஞர் காங்கிரஸ் பேட்ஜ் அணிந்தவர்கள் கடை கடையாய் போய், ‘இளைஞர் காங்கிரஸ் சார்பில் வயதுவந்தோர் கல்வி மையம், இலவசச் சட்ட உதவி மையம் நடத்துகிறோம். அதற்கு நன்கொடை கொடுங்கள்’ என்பார்கள். வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு நன்கொடை கேட்பார்கள்...
174. குண்டர்களின் காங்கிரஸ் சஞ்சய் காந்தி அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அதேநேரம், அவரது கவனம் காங்கிரஸ் கட்சியின்பால் திரும்பியது. திடீரென்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வரச்சொன்னார். இத்தனைக்கும் அவர் இளைஞர் காங்கிரஸில் சாதாரண உறுப்பினர்...
சஞ்சய் பேட்டிக்குத் தடை ஜெயபிரகாஷ் நாராயண், இந்திரா காந்திக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதை வீக்லி பத்திரிகையில் ‘இது ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார் குஷ்வந்த் சிங். ஜே.பி.க்கு இது பற்றி நீண்டதொரு கடிதம் எழுதியதுடன், அதனைத் தனது பத்திரிகையிலும்...
இந்திரா காந்தி பதவியில் நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள்.
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...












