Home » சஞ்சய் காந்தி

Tag - சஞ்சய் காந்தி

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 152

152. பன்ஸிலாலின் ஏமாற்று நாடகம் 1966 டிசம்பரில் சஞ்சய் காந்தி கார் ஓட்டுவதற்குரிய லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய குற்றத்துக்காக பிரிடிஷ் போலிசிடம் மாட்டிக் கொண்டார். ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்ததன்பேரில், அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தாமல், அபராதத்துடன் விட்டுவிட்டார்கள். வேறு ஒரு சமயம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 151

151. சின்ன மருமகள் சீக்கிய மதத்தைச் சேர்ந்த கர்னல் ஆனந்தின் குடும்பம் பிரிடிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது மனைவி அம்தேஷ்வர் அமெரிக்காவில் கல்ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். மேனகாவின் அப்பாவைவிட அம்மாதான் இந்தத் திருமணத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 150

150. மாடல் மருமகள் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதம மந்திரிக்கே அவருடைய மகன் குறித்து குறை சொல்லி, டூன் பள்ளி நிர்வாகம் எழுதிய கடிதம் இந்திரா காந்தியின் பார்வைக்குச் சென்றது. சிறிது நேரம் அந்தக் கடிதத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்த வினாடி சஞ்சய் விஷயத்தில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 149

149. புகார்ப் பட்டியல் இந்தியாவின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று டேராடூனில் இருக்கும் டூன் ஸ்கூல். என்றாலும், அங்கே படித்த சஞ்சய் காந்தி படிப்பில் படு சுமார் ரகம்தான். தன் பேரன்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்று நேரு தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 148

148. சஞ்சயின் பிடிவாதம் 1968 நவம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் 22 வயதான இளைய மகன் சஞ்சய் காந்தி இந்தியாவுக்கு ஏற்ற சக்திவாய்ந்த சிறிய கார் தயாரிப்பதற்கான லைசென்ஸுக்கு மத்திய தொழில் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது. சஞ்சய் காந்தி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 147

147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 110

புனிதக் காதல்  சுய மரியாதை முறுக்கேறப் பிரதமர் நேருவின் தீன்மூர்த்தி பவன் மாளிகையை  விட்டு வெளியேறி, பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டெல்லியிலேயே தனக்கென ஓர் அரசு வீட்டைப் பெற்றுக் கொண்டு அங்கே இடம் பெயர்ந்த ஃபெரோஸ் காந்தி டெல்லியில் தனியாக ஒரு நட்பு வட்டம் கொண்டிருந்தார். அதில் அரசியல்...

Read More

இந்த இதழில்