காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் நூற்றாண்டு காலப் பிணக்குக்குத் தீர்வு காண, உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு முக்கியமான ஆணையைப் பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமித்து, இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு காண நீதிமன்றம் முயல்கிறது. உண்மையில், திவ்யப்...
Tag - சமூகம்
தெலங்கானாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒரே வாரத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாய்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச்...
பரபரப்பு மிக்க நியூயார்க் நகரில் வேகமாக ஓடும் சுரங்கப்பாதை ரயிலின் மேல் நின்றுகொண்டே பயணிக்கும் இளைஞர்கள், மலைகளின் உச்சிகளில் ஆபத்தான செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் வேகமாக ஓடும் புகைவண்டிகளின் கதவுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், நயாகரா நீர்வீழ்ச்சியை வென்றெடுக்க முயலும்...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே சன்னிதானத்தின் நடை திறக்கப்படும் போதெல்லாம் சர்ச்சைகள், விபத்துகள் எனத் தலைப்புச் செய்திகளில் சபரிமலை இடம்பெற்றுவிடுகிறது. இந்த வருடம் பம்பை நதியில் ‘மூளையை உண்ணும் அமீபா’ இருப்பதாக ஒரு...
கடந்த வாரம் திரைப்பட நடிகர் தர்மேந்திரா இறந்து போனதாக முன்னணிச் செய்திச் சானல்களிலும் இணையதளங்களிலும் தகவல் பரவியது. சில மணிநேரங்களிலேயே தர்மேந்திரா குடும்பத்தினர், அவர் குணமடைந்து வருவதாகவும், செய்தி நிறுவனங்கள் வதந்திகளைப் பரப்பக்கூடாது எனவும் கண்டனம் தெரிவித்தனர். தகவல் தொடர்பு...
‘ஒரு நாளுக்கு அரைமணிநேரம் செய்திகளைப் பார்த்தாலே அதிகம். அதற்கு மேல் பார்ப்பதற்கு நேரமும் இல்லை, செய்திகளும் இல்லை. எத்தனை சேனல்கள் இருந்தால் என்ன, நாம் பார்ப்பது குறிப்பிட்ட சேனல்களை மட்டும்தான். அது பழக்கம் காரணமாகவும் இருக்கலாம், அந்தச் சேனலின் செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம்’...
இந்தியாவில் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கப் புறாக்கள் காரணமாக இருந்திருக்கின்றன. புறாக்களுக்காக மும்பையில் சமணர்கள் (ஜெயின் சமூகத்தினர்) ‘சாந்தி தூத் ஜன்கல்யாண்’ என்ற ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் BMC எனப்படும் ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உள்ளாட்சித் தேர்தலில்...
கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூரில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை, ‘செமயா இருந்திச்சி’ என உற்சாகமும் மகிழ்ச்சியும்...
பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைத் திருடியதற்காகக் கைதாகியுள்ளார் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி. இதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது கட்சி நிர்வாகம். தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் கிடைக்கும் இதுபோன்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளை...
‘பாபி.. பாபி.. என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்.’ எரிக் கதறிக்கொண்டிருந்தார். ஆளவந்தான் கமல் போன்ற உடல்வாகு. ஐம்பத்தாறு வயது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். பாபி அவரது நண்பரா? இக்கேள்வியை எரிக்கிடம் கேட்டால் ஆமாம் என்பார். நம்மைப் போன்றோர் இல்லை என்றே சொல்வோம். சரி. பாபி யார்? பாபி...













