தமிழ்நாடு அரசின் சார்பில் சிங்கப்பூரில் ஸ்டார்ட்அப் ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. சிங்கப்பூர் மீதான தமிழர்களின் ஆர்வம் உண்மையில் 1800 களிலேயே தொடங்கிவிட்டது. சிங்கப்பூர் தனி நாடக உருவான நாளிலிருந்து தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். அதற்கு முன்னரும்தான். அந்நாட்டின் நான்கு அரசு அலுவல்...
Tag - சிங்கப்பூர்
22 பணம் பேசும் மொழி செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே...
ஒரு மொழி ஒரு குறியீடு தொழில்நுட்பம் அன்பு செய்ய மட்டுமா பயன்படுகிறது? உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் கூட தொழில்நுட்பம் உதவுகிறது. உருவாக்கி உயிர் கொடுத்ததால் முத்து நெடுமாறன் மீது சந்தேகத்தின் நிழல் விழுந்த சம்பவம் கூட ஒன்றுண்டு. செல்பேசிக் குறுஞ்செய்தி எல்லாம் வழக்கொழிந்து...
சிங்கப்பூர் உத்தமர்கள் தமிழ் இணையம் 99 மாநாட்டுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுக்க டேப், டேம் எழுத்துருக் குறியாக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. யூனிகோடு வந்த பிறகும்கூட சில அரசு அலுவலகங்களில் இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது. மலேசியாவில் திஸ்கியே தொடர்ந்தது. விசைமுகத்தைப் பொறுத்தவரை எதைத் தேர்ந்தெடுத்து...
ஊரு விட்டு ஊரு வந்து கிள்ளானில் படித்த போதும் விடுமுறை என்றால் முத்துவும் அவருடைய சகோதரர்களும் கேரித் தீவுக்குச் சென்றுவிடுவர். பெரிய வகுப்பில் இருப்பதால் மற்றவர்கள் சென்ற பிறகு ஒருசில நாட்கள் கழித்தே முத்துவுடைய தேர்வு முடிந்து கேரித் தீவு செல்வார். அங்கேயிருக்கும் இவர் பாட்டி, ஓடிக்கொண்டிருக்கும்...
உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போதையப் பிரதமரின் ஆட்சிக் காலம் முடியவும் இல்லை. யாரும் இறக்கவும் இல்லை, தேர்தல் நடக்கவும் இல்லை. ஆனாலும் புதிய பிரதமர்! பிரதமர் லீ சியான்ன்...
ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...
‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள். பஞ்சாபில் நிஜ வாழ்க்கை சிம்ரன்கள் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்…...
மருந்து நிறுவனங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றன? நான் ஓர் உயிரியல் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவன் அல்லது ஓர் எம்பிஏ பட்டதாரி அல்லது எனக்குத் தொழில்முனைவில் ஆர்வம். நான் நினைத்தால் ஒரு மருந்து நிறுவனத்தினை ஆரம்பித்துவிடலாமா? ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். ஒரு பெட்டிக்கடை ஆரம்பிப்பது...
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம்...