28. ஓபியம் போரும் தேயிலைப் பயிரும் இன்று நீலமலைகளும் தேயிலையும் பிரிக்க முடியாத அளவுக்குப் பிணைந்திருக்கின்றன. ஆனால் இன்று தேயிலைப் போர்வை கொண்டிருக்கும் அனைத்து மலைகளும் புல்வெளிகளாகவும் சோலைகளாகவும் இருந்தவைதான். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, பல சோதனைகளுக்குப் பின்னர் இந்த மண்ணில் வேரூன்றிய...
Tag - சிவராமன் கணேசன்
27. நீலப்பாதைக்குப் பச்சைக்கொடி முதல் ராட்சச குகையின் வாய் பிளந்த பிறகு, ரயில்வே பாதையின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கல்லார் நிலையத்திலிருந்து குன்னூர் வரையில் செல்லும் மொத்தப் பாதையின் திட்டம் வகுக்கப்பட்டது. வழியெங்கும் பதினாறு பாறைகளைப் பிளக்க வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டது. சில...
26. ராட்சசனின் வாய் பிளந்தது குகை பூதம் என்ற புதிய புரளி பரப்பப்பட்டது. ஏற்கெனவே கன்னி நிலங்களில் கால்பதித்து மலைத் தெய்வங்களின் கோபங்கள் உச்சத்துக்குப் போயிருக்கிறது. இதில் இயற்கை வளங்களை படிப்படியாக அழித்து, கடைசியில் அவள் அடிமடியிலேயே கை வைக்கலாமா என்ற முணுமுணுப்புகள் பெரிதாகின. இதெல்லாம்...
25. குகை பூதம் ரீகன்பெர்க் தன் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே தன் முன் இருக்கும் முக்கியத் தடையை உணர்ந்துகொண்டார். அது உள்ளூர் மக்களின் எதிர்ப்பு. வனத்தை இன்னும் இன்னும் அழித்துக்கொண்டே போகக்கூடாது, அது மலைத்தெய்வத்தின் கோபத்தைக் கொண்டு வரும் என்ற பழைய பல்லவி. பிரிட்டிஷ் இதற்கெல்லாம் கிட்டத்தட்ட அரை...
24. ரயிலுக்கு நேரமாச்சு 1854இல் மலைப் போக்குவரத்து பற்றிய ஆய்வு நடந்தபோதே முதலில் சாலை மார்க்கத்தை விட ரயில் வழி ஒன்றை அமைப்பது பற்றித்தான் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அப்போது ஆரம்பக்கட்டத்திலேயே அதன் பெரும் பொருட்செலவையும், எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் எண்ணி அந்தத் திட்டம்...
23. ஸ்னூட்டி ஊட்டி 1850இல் இந்தியாவெங்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தியது. புதிய குடியேற்றம் நடக்கிற மலைப்பிரதேசங்களில் தன்னாட்சி அதிகாரங்களை ஏற்படுத்துவது. அவற்றை நகராட்சிகளாக மாற்றுவது. அங்கே அதிகாரத்துக்குத் தனிக்குழுவை அமைப்பது. அங்குள்ள சூழலுக்கேற்ப, வாழும்...
22. வெலிங்டன் லஷிங்டன், சல்லிவன், கெல்சோவின் மிக முக்கியமான அடுத்த முன்னெடுப்பு ஒரு மிலிட்டரி பேரக்ஸை (Barracks) உருவாக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் அதனை ஊட்டியில் உருவாக்குவதை சல்லிவன் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தார். உதகமண்டலம் ஒரு வாழ்விடமாக, அரசாங்க அலுவல்கள் நிகழும் தலைநகராக இருக்கலாம்...
21. கெல்சோ, குன்னூர்ப்பாதை மற்றும் சல்லிவனின் அந்திமம் லஷிங்டனின் தீவிரமான முன்னெடுப்புகளும், சல்லிவனின் கனவுகளும் இணைந்து செயல்பட்டபோது நீலமலைக்கான திட்டங்கள் வெகு வேகமாக நிறைவேறிக்கொண்டிருந்தன. 1820களின் இறுதியில் மிக முக்கியமான ராஜபாட்டையில் நீலமலை பீடு நடை போட்டுக்கொண்டிருந்தது. எல்லாம்...
20. லார்ட் லஷிங்க்டன் காலம் மன்றோ நீலகிரியிலிருந்து அவர் மனைவிக்கு எழுதிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதத்தில், அடுத்த முறை நீலகிரிக்கு வரும்போது இணையாகச் சேர்ந்து வரவேண்டும் என்று தன் விருப்பத்தைக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் விதியின் நோக்கம் வேறுவிதமாக இருந்தது. அதற்கடுத்த வருடமே (1827 ஜூலை)...
19. மன்றோ வருகை மலை ஏறி வரும் வரையில்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணிகள் மாதக்கணக்கில் திட்டமிடப்பட்டு, வாரக்கணக்கில் செயல்படுத்தப்பட்டு, மிக நிதானமாக, பொறுமையாக நடந்தன. ஏறிவந்த பின்னர் ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தன. அன்றிலிருந்து அடுத்த ஐம்பது...













